Beauty of L♥ve

pirivu-பிரிவு

February 18, 2009 · 1 Comment

வெறித்த வானம்….
பறந்து கிடக்கும் மணல் பரப்பு
இச்சூழலில் அமைந்த கல்லூரி ஒன்று
அங்கு தனியே!..
கலூரி காலம் முடியும் தருவாயாம்
சில மாணவர்களுக்கு,
புன்னகை பூக்கள் சிந்திய ஓர் மாணவனின்
மனதில் மட்டும், இனம் புரியா கலக்கம்
“முதன் முதலில் பிரிவை சந்திக்கிறேனா!
இங்கு இருப்பவர்கள் யார்? என்ன பந்தம்?
நாலு வருட வாழ்க்கை மட்டுமா தொலைகிறது
இது புதிதோ!
மனமே ரிலாக்ஸ்!
பிரிவு இன்று நேற்று உருவானவை அல்ல
நீ உறவு தேடும் பொழுதே உருவானவை
உறவு கொள்ளும் போதே பிரிவை யோசித்துப்பார்
பிரிவை எதிர்நோக்கி உன்னதமான உறவை கொள்
பிரிவில்லா உறவு மனதில் பசுமையாய் என்றும்
என்றும் பிரிவில்லா
-மதன்குமார்

Categories: Personal
Tagged: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

1 response so far ↓

Leave a Comment