நல்லிதயத்தின் தனிமை


நிலவும் தேய்கிறது
என்றோ ஒரு நாள் வளர்பிறையாக!

பனிக்கட்டியும் உருகுகிறது
பலரின் தாகம் தனிபதர்க்காக!

மேகமும் கருநிறம் கொல்கிறது
என்றாவது மழைநீராக!

நானும் பலமுறை தனிமை கொள்கிறேன்
என்றாவது நல்லிதயமாக!

-மதன்